மழை

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள பாச்சுபல்லி பகுதியில் பெய்த கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.
குன்னூர்: மேட்டுப்பாளையத்தில் பெய்த திடீர் மழை காரணமாக ஏறக்குறைய 20 ஆயிரம் வாழைகள் சேதமடைந்துள்ளன.
நைரோபி: கென்யாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 228 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
போர்ட்டோ அலெக்ரே: தெற்கு பிரேசிலில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கிட்டத்தட்ட 70,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற நேரிட்டது.
சீனாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் சில நகரங்களில் பெய்துவரும் கனமழை காரணமாகச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகிய விமான நிறுவனங்களின் விமானங்கள் அப்பகுதிகளிலிருந்து புறப்படுவதற்கு நீண்ட தாமதத்தை எதிர்கொண்டன.